உணர்தல் – 1
மனிதன் விலங்கிலிருந்து நாகரீகத்திற்கு மாற ஒரே காரணம் பெண்ணும் அவளை சொந்தம் கொண்டாடும் முயற்சியாகவும் தான் இருந்திருக்கும்.
மனிதன் விலங்கிலிருந்து நாகரீகத்திற்கு மாற ஒரே காரணம் பெண்ணும் அவளை சொந்தம் கொண்டாடும் முயற்சியாகவும் தான் இருந்திருக்கும்.
உணர்தல் – 2
நேற்றுவரை நானும் விலங்காகத்தான் இருந்திருக்கிறேன்.
அவளை சந்தித்தது இன்று.